Saturday 30 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (01-12-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

அம்பையில் பட்டப்பகலில் பயங்கரம் டாக்டர் மனைவியுடன் படுகொலை வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் வெட்டிச் சாய்த்தனர்



அம்பை, டிசம்பர், 01-12-2013,
அம்பையில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற டாக்டர், மனைவியுடன் படுகொலை செய்யப்பட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் இருவரையும் வெட்டிச் சாய்த்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
ராணுவ டாக்டர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 74). ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி ஜான்சிராணி. கணவன்– மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடைய மூத்த மகள் ஜாய்கோனா கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். 2–வது மகள் முத்துபிரியா ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
டாக்டர் அருள், வீட்டில் இருக்கும் போது ஒருசிலருக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர்களுக்கு ஆண்டாள் என்ற வேலைக்கார பெண் உதவியாக இருந்து வந்தார். மாதத்தில் சில நாட்கள் மட்டுமே டாக்டர் தனது வீட்டில் இருப்பார். மற்ற நாட்களில் மகள்களின் வீடுகளுக்கு சென்று விடுவார்.
மனைவியுடன் படுகொலை
வேலைக்கார பெண் நேற்று மாலை 4.30 மணி அளவில் டாக்டர் வீட்டுக்கு சென்றார். வழக்கமாக டாக்டரும், அவருடைய மனைவியும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். நேற்று மாலை வீட்டுக்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இருவரும் இன்னும் தூங்கி விழிக்கவில்லையா என நினைத்துக் கொண்டே வேலைக்கார பெண், வீட்டுக்குள் நுழைந்தார். அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அங்கு டாக்டரும், அவருடைய மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதைக்கண்ட வேலைக்கார பெண், அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்தனர். டாக்டர் மனைவியுடன் வீட்டுக்குள் பிணமாக கிடந்ததை அந்த பெண் கூறினார். அக்கம் பக்கத்தினர் டாக்டரின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
மர்ம மனிதர்கள் வெறிச்செயல்
அங்கு டாக்டர் அருள், அவருடைய மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரற்று கிடந்தார்கள். டாக்டரின் வயிற்றுப்பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு குடல் சரிந்து இருந்தது. அவருடைய மனைவி தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் கயிற்றால் கழுத்தை இறுக்கிய தடம் உள்ளது. இருவரையும் யாரோ மர்ம மனிதர்கள் அரிவாளால் வெட்டியும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளனர்.
                                                                                                                                     மேலும் படிக்க.....

Friday 29 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (30-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா எதிர்ப்பு சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பியது சீனா 

பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை புகார் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் முன்பு முன்னாள் நீதிபதி கங்குலி வாக்குமூலம் 

மின் உற்பத்தி குறைவு ஏற்பட்டிருப்பது மத்திய அரசின் சதியினால் அல்ல முதல்–அமைச்சர் குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில் 

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க அனுமதி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் 

அரசியல் வரைபடத்தில் இருந்து காங்கிரசை அகற்றுங்கள் நரேந்திர மோடி அழைப்பு 

அனுபவி ராஜா...... அனுபவி

பெண் நிருபர் கற்பழிப்பு வழக்கு தருண் தேஜ்பாலை சனிக்கிழமை காலை வரை கைது செய்ய தடை கோவா கோர்ட்டு உத்தரவு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

இந்தியா முழுவதும் பயணம் செய்து சொகுசு பஸ்களில் கொள்ளையடித்த வடமாநில கும்பல் பிடிபட்டது 

இன்றைய காணொலிச் செய்தி- (30-11-2013) செங்கோட்டையில் பள்ளி மாணவர்கள் மோதல்; 3 பேர் காயம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (30-11-2013) 

Thursday 28 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

தமிழகத்தில் தொடரும் மின்சார பிரச்சனைக்கு மத்திய அரசு செய்யும் சதியே காரணம் ஜெயலலிதா 

பாலியல் தொல்லை சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சியால் தருண் தேஜ்பாலுக்கு மேலும் நெருக்கடி 

தருண் தேஜ்பால் விவகாரம் ‘தெகல்கா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி ராஜினாமா 

பெண் நிருபர் பலாத்கார வழக்கு தருண் தேஜ்பால் எந்த நேரத்திலும் கைது? விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தர போலீஸ் மறுப்பு 

பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல் 

அனுபவி ராஜா...... அனுபவி

சாலைகளில் புரளுது லஞ்சப்பணம் ரூ.22 ஆயிரம் கோடி ஆய்வு நடத்தியதில் திடுக் தகவல் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நில அபகரிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் 

இன்றைய காணொலிச் செய்தி- (29-11-2013) நெல்லை மாநகராட்சி ஊழியர் கொலை காருக்குள் பிணமாக கிடந்தார் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (29-11-2013) ஏற்காட்டில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு 

Wednesday 27 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (28-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (28-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

லெஹர் புயல் இன்று பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை மையம் அறிவிப்பு 

ஏற்காடு இடைத்தேர்தல் சேலம் மாவட்ட கலெக்டரை மாற்றினால் பெரிய இழப்பு ஏற்படும் ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில் மனு 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசு மனு மீது 3–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை 

ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம் 9 இடங்களில் பேசுகிறார் 

வெள்ளையப்பனை கொலை செய்த இடத்திற்கு தீவிரவாதி பன்னா இஸ்மாயிலை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை 


அனுபவி ராஜா...... அனுபவி

அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் 'பல்டி' சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கூடங்குளம் அணு உலை அருகே நடந்த குண்டு வெடிப்பில் பலியான 2 பேர் உடல்கள் அடையாளம் தெரியவில்லை 



இன்றைய காணொலிச் செய்தி- (28-11-2013) தென்காசி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் முற்றுகை 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (28-11-2013) 

Tuesday 26 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (27-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (27-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

கூடங்குளம் அணு உலை அருகே பயங்கரம் குண்டு வெடித்து 7 பேர் பலி 3 வீடுகள் தரைமட்டம் மேலும் சிலரை காணவில்லை 

இளம் பெண்ணை வேவு பார்த்த விவகாரம் ‘நரேந்திரமோடியை காப்பாற்றும் கமிஷன்’ குஜராத் அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு 

தமிழகத்தின் தற்போதைய சட்டம்–ஒழுங்கு நிலவரம் கவர்னருடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு 

சேது சமுத்திர திட்டத்தை தொடங்க கூடாது என உத்தரவிட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு 

மும்பை தாக்குதல் நடந்து 5 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது நரேந்திர மோடி 

அனுபவி ராஜா...... அனுபவி

புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது தமிழ்நாட்டில்இன்று சில இடங்களில் மழை பெய்யும் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

சங்கரராமன் கொலை வழக்கு ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை 

இன்றைய காணொலிச் செய்தி- (27-11-2013) ரூ.7 ஆயிரம் லஞ்சம்: பெண் வட்டாட்சியர் கைது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (27-11-2013) 

இன்றைய முக்கிய செய்திகள் (26-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (26-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

நொய்டா இரட்டை கொலை வழக்கில் சிறுமி ஆருஷியின் பெற்றோர் குற்றவாளிகள் 

தமிழகத்தில் 7 மாவட்ட விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் அமைக்க ஐகோர்ட்டு அனுமதி விவசாய பாதுகாப்பு குழுவினர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு 

சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது 2 மாநிலங்களில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு மத்திய பிரதேசம் – 70 சதவீதம் மிசோரம் – 81 சதவீதம் 

வன்முறை பாதையில் சென்ற இளைஞர்களை மன்னிக்கத் தயார் மத்திய அரசு அறிவிப்பு 

மதுரையில் ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவன் மீட்பு போலீசார் துப்பாக்கியால் சுட்டு கடத்தல்காரனை பிடித்தனர் 

அனுபவி ராஜா...... அனுபவி

 லெஹர் புயல் தீவிரம் அடைந்து 28-ந் தேதி காக்கிநாடா அருகே கரையை கடக்கும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

 ஓடும் ரெயிலில் 93 மாணவிகளுக்கு ‘செக்ஸ்’ தொல்லை ஆசிரியைகளை தாக்கிவிட்டு மர்ம கும்பல் அட்டூழியம் 

 இன்றைய காணொலிச் செய்தி- (26-11-2013) தேமுதிக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (26-11-2013) 

Sunday 24 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (25-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (25-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பா.ஜனதாவை விஷ மனிதர்களைக் கொண்ட கட்சி என்பதா? சோனியாவுக்கு நரேந்திர மோடி பதிலடி 

நரேந்திரமோடி, கண்ணை மூடிக்கொண்டு பொய் சொல்கிறார் - சோனியா காந்தி தாக்கு 

‘தெகல்கா’ நிர்வாக ஆசிரியரிடம் கோவா போலீஸ் விசாரணை ஊழியர்களையும் விசாரித்து வாக்குமூலம் பதிவு 

இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் நரேந்திரமோடிக்கு எதிராக ஐ.ஏ.எஸ். அதிகாரியை பயன்படுத்துவதா? பா.ஜனதா குற்றச்சாட்டு 

மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 

அனுபவி ராஜா...... அனுபவி

நரேந்திரமோடியை பிரதமராக்க வலியுறுத்தி வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் நடைபயணம் பொன்.ராதாகிருஷ்ணன் 1–ந்தேதி தொடங்கி வைக்கிறார் 


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நடிகை சுருதிஹாசனை தாக்கியவர் கோர்ட்டில் ஆஜர் 3 நாள் போலீஸ் காவலில் ஒப்படைப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (25-11-2013) தினசரி சீட்டு நடத்தி 64 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (25-11-2013) வரகம்பாடியில் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பு 

Saturday 23 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (24-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்கை 

வேவு பார்த்த விவகாரம் ‘‘இளம்பெண்ணை மோடிக்கு நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன்’’ இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி தகவல் 

அரசின் நலத்திட்டங்கள் பற்றி வதந்தி பரப்புவதா? ‘விஷ மனிதர்களைக் கொண்ட கட்சி, பா.ஜனதா’ சோனியா கடும் தாக்கு 

வங்கி பெண் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையனை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல் ஆந்திராவில் இருந்து தப்பி ஓட்டமா? 

இலங்கை சிறையில் உள்ள 80 தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 
அனுபவி ராஜா...... அனுபவி
நடிகை சுருதிஹாசனை தாக்கியவன் கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

நெற்குன்றத்தில், குடும்ப பிரச்சினையில் பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி 1½ வயது பெண் குழந்தை தவிப்பு 

இன்றைய காணொலிச் செய்தி- (24-11-2013) நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (24-11-2013) 

Friday 22 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மன்மோகன்சிங் இன்று ஆலோசனை டெல்லி டி.ஜி.பி.க்கள் மாநாட்டை முடித்துவைத்தும் பேசுகிறார் 

மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களை கடுமையான புயல் தாக்கியது ஏராளமான வீடுகள் தரை மட்டம்; 10 பேர் பலி 

5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் வழக்கு குற்றச்சாட்டு பதிவானால் தேர்தலில் போட்டியிட தடை தேர்தல் கமிஷன் யோசனை 

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவுசார் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது ஜெயலலிதா பேச்சு 

திண்டுக்கல்லில், அ.தி.மு.க.–தி.மு.க.வினர் மோதல் நிர்வாகிகள் உள்பட 415 பேர் மீது வழக்குப்பதிவு 

அனுபவி ராஜா...... அனுபவி

 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் 

இன்றைய காணொலிச் செய்தி- (23-11-2013) அகில இந்திய அளவிலான ஊரக கைவினைப் பொருள்கள் கண்காட்சி (சாரஸ் கண்காட்சி) பாளையங்கோட்டையில் தொடங்கியது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (23-11-2013) இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம் 



இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (22-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாலியல் தொல்லை ‘தெகல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது விசாரணைக்கு உத்தரவு கைது செய்ய பா.ஜனதா வற்புறுத்தல் 

ஆணவமும், தடித்த தோலும் கொண்டது காங்கிரஸ் கட்சி, நாட்டை சாப்பிடும் கரையான் நரேந்திர மோடி கடும் தாக்கு 

‘மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும்’ சிங்கப்பூர் மாநாட்டில் ப. சிதம்பரம் வலியுறுத்தல் 

மும்பை கொலாபாவில் பயங்கர தீ விபத்து 400 குடிசைகள் தீயில் நாசம் 

இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா 28ந் தேதி பிரசாரம் 9 இடங்களில் பேசுகிறார் 
அனுபவி ராஜா...... அனுபவி

சென்னையில் ரூ.7 கோடி திருட்டு பொருட்கள் மீட்பு 196 வழக்குகளில் 214 பேர் கைது 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

இறந்தவர் பெயரில் பத்திரப்பதிவு செய்த வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு 

இன்றைய காணொலிச் செய்தி- (22-11-2013) தூக்கு போட்டு தற்கொலை 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (22-11-2013) 

Thursday 21 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

 ஊழல் செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் ’ஆம் ஆத்மி’ கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டி ஏற்காடு தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு 290 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு 

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் 

2014–ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் பண்டிகைகள் வருவதால் விடுமுறை நாட்கள் குறைந்தன 

தூத்துக்குடி மாவட்டம், 2–வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை 

அனுபவி ராஜா...... அனுபவி

 ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே புயல் நாளை கரையை கடக்கிறது கடலுக்கு செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

 சேலம் அருகே பரிதாபம் கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய்–மகன் உள்பட 5 பேர் பலி 

இன்றைய காணொலிச் செய்தி- (21-11-2013) சுகாதார சீர்கேட்டால் கிராமம் முழுவதும் பரவும் காய்ச்சல் 




இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (21-11-2013) சென்னை, அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார் 
 

Wednesday 20 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (20-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தல்களில் விசாரணை கைதிகள் போட்டியிடலாம் சுப்ரீம்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு 

‘பாரத ரத்னா’ விருது விவகாரம் மன்மோகன்சிங், தெண்டுல்கருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு டிசம்பர் 10–ந்தேதி விசாரணை 

பெங்களூரில் பயங்கர சம்பவம் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை 

அமித் ஷா இளம்பெண்ணை கண்காணித்த விவகாரம் நரேந்திர மோடி மீது ப.சிதம்பரம் தாக்கு 

இலங்கைக்கு பிரதமர் செல்லாத காரணத்தை வெளிப்படையாக கூறாதது ஏன்? கருணாநிதி கேள்வி 

அனுபவி ராஜா...... அனுபவி

பணவீக்கத்தை கட்டுப்படுத்தாமல் காங்கிரசார் ஆணவம் ராகுல் காந்திக்கு ‘வறுமை’ என்றால் என்ன என்றே தெரியாது நரேந்திர மோடி பேச்சு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு தலைமை தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் மீது பரபரப்பு புகார் 

இன்றைய காணொலிச் செய்தி- (20-11-2013) தென்காசியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (20-11-2013) 




Monday 18 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (19-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

கல்லூரிப் பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் சொக்கப்பனை

திருக்கார்த்திகை நெல்லை கோவில்களில் ருத்ர தீபம்

நெல்லை அருகே தொழிலாளி தலை துண்டித்துக் கொலை

கார்த்திகை மாதப்பிறப்பு குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் 



அனுபவி ராஜா...... அனுபவி

 ஆலங்குளத்தில் இருந்து காரையாருக்கு புதிய பஸ் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

 நெல்லையில் பத்திரபதிவு அலுவலகத்தில் ரூ.4 லட்சம் கொள்ளை ஊழியர்களிடம் போலீசார் விசாரணை 

இன்றைய காணொலிச் செய்தி- (19-11-2013) பள்ளி மாணவன் தலை துண்டித்து கொலை மூலைக்கரைப்பட்டி அருகே பரபரப்பு 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (19-11-2013)