Friday 22 November 2013

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (23-11-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மன்மோகன்சிங் இன்று ஆலோசனை டெல்லி டி.ஜி.பி.க்கள் மாநாட்டை முடித்துவைத்தும் பேசுகிறார் 

மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களை கடுமையான புயல் தாக்கியது ஏராளமான வீடுகள் தரை மட்டம்; 10 பேர் பலி 

5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் வழக்கு குற்றச்சாட்டு பதிவானால் தேர்தலில் போட்டியிட தடை தேர்தல் கமிஷன் யோசனை 

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவுசார் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது ஜெயலலிதா பேச்சு 

திண்டுக்கல்லில், அ.தி.மு.க.–தி.மு.க.வினர் மோதல் நிர்வாகிகள் உள்பட 415 பேர் மீது வழக்குப்பதிவு 

அனுபவி ராஜா...... அனுபவி

 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கு ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம் 

இன்றைய காணொலிச் செய்தி- (23-11-2013) அகில இந்திய அளவிலான ஊரக கைவினைப் பொருள்கள் கண்காட்சி (சாரஸ் கண்காட்சி) பாளையங்கோட்டையில் தொடங்கியது 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (23-11-2013) இடிந்தகரையில் கண்டன ஆர்ப்பாட்டம் 



No comments:

Post a Comment