இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,
வலிமை, வளமிக்க தமிழகத்தை படைக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து
மேலும், . . .
ஆங்கில புத்தாண்டு பிறப்பு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
மேலும், . . . .
பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் தர்ணா போராட்டம் தலையாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்
தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு கிராமநிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம ஊழியர் சங்கம் ஆகியவற்றை சங்கங்களை சேர்ந்த கிராமட நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், . . . .
வலிமை, வளமிக்க தமிழகத்தை படைக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து
சென்னை, ஜனவரி, 01-01-2014,
வலிமை புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும்,
மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்
கூறி உள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள புத்தாண்டு
வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:மேலும், . . .
ஆங்கில புத்தாண்டு பிறப்பு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஜனவரி, 01-01-2014,
ஆங்கில புத்தாண்டு இன்று (புதன்கிழமை) பிறப்பதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
மேலும், . . . .
பாளையங்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் தர்ணா போராட்டம் தலையாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்
நெல்லை, ஜனவரி, 01-01-2014,
வருவாய்த்துறையில் பணியாற்றும் தலையாரிகளுக்கு பதவி உயர்வு
வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி பாளையங்கோட்டையில் கிராம
நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு கிராமநிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம ஊழியர் சங்கம் ஆகியவற்றை சங்கங்களை சேர்ந்த கிராமட நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள் நேற்று பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், . . . .