Wednesday 4 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (05-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (05-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

‘தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது’ குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பதவி இழப்பு மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 

‘‘நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் திருடப்பட்டுள்ளன’’ சி.பி.ஐ. முன் பிரதமர் ஆஜராகி வாக்குமூலம் பா.ஜனதா வலியுறுத்தல் 

காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட திட்டம் பாராளுமன்றத்தில் தமிழக–கர்நாடக எம்.பி.க்கள் வாக்குவாதம் 

வளர்ந்த நாடுகளின் நிதிக்கொள்கையே பொருளாதார மந்த நிலைக்கு காரணம் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு 

கர்நாடகா அரசு காவிரி படுகையில் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் 

அனுபவி ராஜா...... அனுபவி

வேலூரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி டாக்டர் உள்பட 4 பேர் கைது 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


காமக்கொடூரன் ஜெய்சங்கர் போல தோற்றமுடைய வாலிபர் சிக்கினார் ‘‘இவன் அவன் இல்லை’’ என பெங்களூர் போலீசார் கைவிரிப்பு 

இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (05-09-2013)

No comments:

Post a Comment