Friday 20 September 2013

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (21-09-2013) காலை,IST- 12.30 மணி,நிலவரப்படி,

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த இந்தியன் முஜாகிதீன் – அல்கொய்தா தீவிரவாதிகள் கூட்டு சதி திட்டம் 

முசாபர்நகர் வன்முறைக்கு சிறிய அளவிலான மக்கள் குழுவே காரணம் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு 

ரகசிய உளவுப்படை நிதியில் ரூ.8 கோடி மோசடி புகார் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி வி.கே.சிங் மீது சி.பி.ஐ. விசாரணை மத்திய அரசு நடவடிக்கை 

வடக்கு, வடமேற்கு மத்திய மாகாண தேர்தல் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது இலங்கை தமிழர் பகுதியில் இன்று ஓட்டுப்பதிவு தமிழ் தேசிய கூட்டணி ஆதரவாளர்களை ராணுவம் தாக்கியதாக புகார் 

இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் தப்பி ஓட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் டிமிக்கி கொடுத்ததால் பரபரப்பு 


அனுபவி ராஜா...... அனுபவி

சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்போட்டி இன்றுதொடக்கம் 

அடா...... அடா...... அடா...... என்ன அநியாயமடா.......


போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறி முலாயம்சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ. 

இன்றைய காணொலிச் செய்தி- (21-09-2013) சாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் குடும்பத்துடன் நூதன போராட்டம் - தாசில்தார் தப்பி ஓட்டம் 



இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (21-09-2013) இன்று, இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்


No comments:

Post a Comment