இன்றைய முக்கிய செய்திகள் (21-04-2014) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,
தமிழகத்தில் அத்வானி, ராகுல் போட்டி பிரசாரம்
கோடை வெயிலின் தாக்கத்தையும் மறக்கடிக்கும் வகையில்
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும்
பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
தமிழகத்தின் முக்கிய கட்சி தலைவர்கள் தலைநகர் சென்னையில் சூறாவளி பிரசாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பிரசாரம் நிறைவடைய இன்னும் 32 மணி நேரமே உள்ள நிலையில் தேசிய கட்சி தலைவர்களும் இன்று தமிழகத்தை முற்றுகையிட்டு போட்டி பிரசாரம் செய்கின்றனர்.
மேலும், . . . .
வைகோவை வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.அழகிரி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி எம்.பி.
தி.மு.க. வேட்பாளர்களை வீழ்த்த தனது ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மு.க.அழகிரி அந்த
கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கும்
ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசியதாவது:–
மேலும், . . .
தமிழகம் எல்லாவற்றிலும் இருண்டுபோய் உள்ளது: பிரேமலதா பேச்சு
மதுரை பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்து
குமாரை ஆதரித்து கொட்டாம்பட்டியில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று தேர்தல்
பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கொட்டாம்பட்டி பகுதி அதிகமான தென்னை சாகுபடி செய்து வரும் பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தென்னை சாகுபடிக்கு அதிகரிக்க தேவையான எதையும் தமிழக அரசும் செய்யவில்லை. இங்கு இருக்கும் அமைச்சர்களும் செய்யவில்லை. இந்த பகுதிகளில் உள்ள மாணவ– மாணவிகள் கல்லூரி படிப்பதற்கு நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கொட்டாம்பட்டியில் அரசு கலைகல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கனரக தொழிற்சாலைககள் அமைக்கப்படும். அதற்கு தே.மு.தி.க. வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மேலும், . . .
தமிழகத்தில் அத்வானி, ராகுல் போட்டி பிரசாரம்
சென்னை, ஏப்ரல், 21-04-2014,
தமிழகத்தின் முக்கிய கட்சி தலைவர்கள் தலைநகர் சென்னையில் சூறாவளி பிரசாரம் செய்து வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். பிரசாரம் நிறைவடைய இன்னும் 32 மணி நேரமே உள்ள நிலையில் தேசிய கட்சி தலைவர்களும் இன்று தமிழகத்தை முற்றுகையிட்டு போட்டி பிரசாரம் செய்கின்றனர்.
மேலும், . . . .
வைகோவை வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.அழகிரி
கள்ளிக்குடி, ஏப்ரல், 21-04-2014,
நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசியதாவது:–
மேலும், . . .
தமிழகம் எல்லாவற்றிலும் இருண்டுபோய் உள்ளது: பிரேமலதா பேச்சு
மதுரை, ஏப்ரல், 21-04-2014,
கொட்டாம்பட்டி பகுதி அதிகமான தென்னை சாகுபடி செய்து வரும் பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தென்னை சாகுபடிக்கு அதிகரிக்க தேவையான எதையும் தமிழக அரசும் செய்யவில்லை. இங்கு இருக்கும் அமைச்சர்களும் செய்யவில்லை. இந்த பகுதிகளில் உள்ள மாணவ– மாணவிகள் கல்லூரி படிப்பதற்கு நெடுந்தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கொட்டாம்பட்டியில் அரசு கலைகல்லூரி ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் கனரக தொழிற்சாலைககள் அமைக்கப்படும். அதற்கு தே.மு.தி.க. வேட்பாளரை நீங்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
மேலும், . . .
No comments:
Post a Comment