Tuesday 15 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (15-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (15-10-2013) காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி,

‘பைலின்’ புயலுக்கு ஒடிசாவில் 25 பேர் பலி 2½ லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு மீட்பு பணியில் முப்படை வீரர்கள் தீவிரம் 

இந்து அமைப்பு தலைவர்கள் கொலை பிடிபட்ட தீவிரவாதிகளிடம் செல்போனில் பேசியது யார்–யார்? சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை 23–ந்தேதி கூடுகிறது கவர்னர் அறிவிப்பு 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை கருணாநிதி மனைவியிடம் விரைவில் வாக்குமூலம் பெற நடவடிக்கை சி.பி.ஐ.க்கு டெல்லி தனி கோர்ட்டு உத்தரவு 

தீவிரவாதிகளை பிடிக்க உதவிய மேலும் 6 போலீஸ் அதிகாரிகளுக்கு பரிசு 245 போலீசாருக்கு தலா ரூ. 1 லட்சம் ஜெயலலிதா அறிவிப்பு 

தூத்துக்குடி அருகே பிடிபட்ட அமெரிக்க கப்பலில் இருந்த 35 பேர் மீது வழக்கு பதிவு 

இந்தியாவில் 21 கோடி பேர் பசியால் வாடுகின்றனர் ஆய்வில் தகவல் 

இன்றைய காணொலிச் செய்தி- (15-10-2013) பல்வேறு சிறப்புகள் வாய்ந்த, 1100 ஆண்டு பழமையான கோவிலில் தீர்த்தவாரி 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (15-10-2013) ரயில்வேயில் புதிதாக நெல்லை கோட்டத்தை உருவாக்க வேண்டும் மதிமுக யோசனை  






















No comments:

Post a Comment