Monday 28 October 2013

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2013)

இன்றைய முக்கிய செய்திகள் (29-10-2013) காலை,IST- 03.30 மணி, நிலவரப்படி,

நரேந்திரமோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி பற்றி திடுக்கிடும் தகவல்கள் பாட்னாவில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கைது அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி மத்திய அரசு உத்தரவு 

ம.பி.,சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பா.ஜ.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கருத்து கணிப்பு 

கோபாலபுரம் வீடு - தற்காலிக கோர்ட் 

மின் திட்டங்கள் குறித்த கருணாநிதியின் அறிக்கைக்கு சட்டசபையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் 

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு இந்திய சமூக ஜனநாயக கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடந்தது 

அனுபவி ராஜா...... அனுபவி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் அ.தி.மு.க.வில் இணைந்தார் 




அடா...... அடா...... அடா...... என்ன அநியாயம்டா.......

பாட்னாவில் குண்டுவெடிப்பு 'சினிமா ஷோ'வில் ஷிண்டே இது தான் நம் நாட்டு 'உள்துறை'யின் உண்மையான முகம் 

இன்றைய காணொலிச் செய்தி- (29-10-2013) நெல்லையில் மாநில தனித்திறன் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள் 


இன்றைய செய்திப் புகைப்படங்கள் - (29-10-2013) கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் கிராம மக்கள் முற்றுகை “5 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக புகார்” 












No comments:

Post a Comment