Sunday 21 September 2014

ஆடாம ஜெயிச்சோமடா (2014) விமர்சனம்

Aadama Jeichomada Movie Review

ஆடாம ஜெயிச்சோமடா (2014)


இயக்குனர் பத்ரி தனது சொந்த கம்பெனி மூலம் தயாரித்து, இயக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா.
“வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. இப்படத்தில் கருணாகரன், பாபி சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேத்தன், அபிஷேக், விச்சு, கெளதம், சித்ரா லட்சுமணன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து காமெடி கதையம்சத்தில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தமிழ்ப்படம், சென்னை 28, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை - படங்களின் நாயகன் சிவா, இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.
நடிகர் : கருணா
நடிகை : விஜயலட்சுமி
இயக்குனர் : பத்ரி
இசை : ஷான் ரோல்டன்
ஓளிப்பதிவு : துவாரகநாத்
கிரிக்கெட் விளையாட்டில் ஏற்படும் சூதாட்டம் பற்றிய கதையே ஆடாம ஜெயிச்சோமடா.
                                                                                              மேலும், . . .  .

No comments:

Post a Comment