Saturday 14 June 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-06-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-06-2014) மாலை,IST- 07.00 மணி,நிலவரப்படி,



பொள்ளாச்சி,ஜூன். 14–06-2014,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடத்தி கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் வீரன் (என்கிற) வீராசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

இந்த வாக்குமூலம் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. எழுத்து மூலமாகவும் போலீசார் பதிவு செய்கிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:–

                                                     மேலும், . . . .

நாட்டு நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: பிரதமர் மோடி

பனாஜி, ஜூன் 14-06-2014,

நாட்டு நலனுக்காக அடுத்த ஒரு சில ஆண்டுகளில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பனாஜியில், பா.ஜ.,தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிதிநிலைமையை சீராக்கவும், அடுத்த ஒன்று


                                                     மேலும், . . . .

உக்ரைன் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய போராளிகள்
49 வீரர்கள் பலி

லுகான்ஸ்க், ஜூன் 14-06-2014,

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவது தொடர்பாக அங்கு எழுந்த பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியான கிரிமியா உலக நாடுகளின் பலத்த எதிர்ப்பிற்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. அதுபோல் இன்னும் சில கிழக்குப் பகுதிகள் ரஷ்யாவுடன் இணைய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகரங்களில் லுகான்ஸ்க்-கும் ஒன்றாகும்.

                                                     மேலும், . . . .



                                                                          மேலும், . . . 

No comments:

Post a Comment